திருத்தணியில் பட்டப்பகலில் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞர்கள் - தடுக்க முயன்ற பெண்ணை பிளேடால் தாக்கிய சம்பவம்

Mar 25 2023 3:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றபோது, பெண்ணை பிளேடால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியில் வசித்து வரும் லல்லி சென்னை காசிமேடு பகுதியில் மீன் வாங்கி சென்று திருத்தணியில் விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில், திருத்தணிக்கு ரயிலில் பயணிக்கும்போது, இளைஞர்கள் சிலர் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது, தடுக்க முயன்ற லல்லியை இளைஞர்கள் பிளேடால் தாக்கிவிட்டு சென்றுள்ளனர். இதனால், காயமடைந்த லல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இளைஞர்களை தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00