தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கு : நீதிமன்றத்தில் சரணடைந்த 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது

Mar 25 2023 4:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கடந்த 22 ஆம் தேதி வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் முன்விரோதம் காரணமாக பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்த வேல்முருகன், ராஜரத்தினம், இலங்கேஸ்வரன் ஆகிய 3 பேர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்‍கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00