திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தை திருட்டு - உதவுவதுபோல் நடித்து குழந்தையை திருடிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

Mar 26 2023 4:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 6 நாளேயான ஆண் குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த கோபியின் மனைவி சத்தியா கடந்த 19-ம் தேதி பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, சத்தியாவை வேறு வார்டுக்கு மாற்றம் செய்யும்போது, பெண் ஒருவர் உதவுவது போல் நடித்து பிறந்து 6 நாளேயான ஆண் குழந்தையை கடத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, தெற்கு போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முகக்கவசம் அணிந்த பெண் குழந்தையை கடத்தி சென்றதாக தெரியவந்துள்ளது. மேலும், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00