திருப்பூர் அரசு மருத்துவமனையில் திருடப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு - உதவுவதுபோல் நடித்து குழந்தையை திருடிய பெண்ணை 10 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்

Mar 26 2023 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் அரசு மருத்துவமனையில் திருடப்பட்ட பச்சிளம் குழந்தையை 10 மணிநேரத்தில் பத்திரமாக மீட்ட போலீசாரை உறவினர்கள் வெகுவாக பாராட்டினர்.

திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த கோபியின் மனைவி சத்தியாவிற்கு கடந்த 19-ம் தேதி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், சத்தியாவிடம் பெண் ஒருவர் உதவுவது போல் நடித்து பிறந்து 6 நாளான ஆண் குழந்தையை திருடி சென்றார். இதனையடுத்து, இதுதொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து திருப்பூர் தெற்கு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அடுத்த 10 மணி நேரத்தில் இடுவம்பாளையம் பகுதியில் பாண்டியம்மா என்ற பெண்ணிடம் இருந்த குழந்தையை மீட்டு தாய் சத்தியாவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00