நாகை அருகே டாஸ்மாக் கடையில் பட்டாக்கத்தியைக் காட்டி மிரட்டி ஓசியில் மதுபானம் கேட்ட இளைஞர்கள் - வீடியோ வெளியான நிலையில் 4 பேரை கைது செய்த போலீசார்

Mar 26 2023 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சை மாவட்டம், கரந்தையில் டாஸ்மாக் ஊழியர்களிடம் பட்டாகத்தியுடன் மாமுல் கேட்டு மிரட்டிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கரந்தை சி.ஆர்.சி டிப்போ அருகே டாஸ்மார்க் கடைக்கு, மதுபோதையில் சென்ற 4 பேர் டாஸ்மாக் ஊழியர்களிடம் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்டுள்ளனர். மேலும், அடாவடியில் ஈடுபட்ட நபர்கள் சாலையின் நடுவே பட்டாக்கத்தியுடன் சென்று காரையும் வழிமறித்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதிதொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் 4 பேரையும் தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00