ஓசூர் அருகே விளைநிலத்தில் மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு - வரப்பில் புல் அறுத்தபோது மின்சாரம் தாக்கி பலி

Mar 26 2023 3:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே விளைநிலத்தில் புல் அகற்றியபோது தரையில் அமைக்கப்பட்ட மின்வயரிலிருந்து மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த விவசாயி வெங்கடேஷ், பேரிகை அருகேயுள்ள சீனிவாசன் என்பவரது நிலத்தின் வரப்பில் கால்நடைகளுக்காக புல் அறுத்து கொண்டிருந்தார். அப்போது தரையில் இருந்த மின் வயரை அரிவாளால் அறுத்தபோது அதிலிருந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00