மீனாட்சி அம்மன் கோயிலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுவாமி தரிசனம் - கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பமரியாதை அளிப்பு
Mar 26 2023 3:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.