சென்னை பாதுகாப்பு இல்லத்திற்கு மாற்ற எதிர்ப்பு - 3 மணி நேரம் கட்டிடத்தின் மீது ஏறி இளைஞர் ரகளை

Mar 26 2023 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேலூரில் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து மற்றொரு இல்லத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, கட்டிடத்தின் மீது ஏறி இளைஞர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். காகிதபட்டறை ஆற்காடு சாலையில் சமூகப்பாதுப்புத் துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு இல்லம் இயங்குகிறது. இங்கு, பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 18 வயது முதல் 21 வயதுடையை இளைஞர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை பாதுகாப்பு இல்லத்திற்கு இளைஞரை மாற்றயிருந்த நிலையில், எதிர்ப்பு தெரிவித்து அந்த இளைஞர் ரகளையில் ஈடுபட்டார். கட்டிடத்தின் மீது ஏறி மூன்றரை மணி நேரமாக ரகளை செய்த இளைஞரிடம் நீதிபதி நேரில் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கீழே இறங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00