தமிழக அரசு, விவசாயிகளுக்கு எதிராக செயல்படலாமா? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
Mar 26 2023 5:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக அரசு, ஒருபக்கம் வேளாண்மைக்கான சிறப்பு பட்ஜெட் என அறிவித்துவிட்டு, மறுபக்கம் விவசாயிகளுக்கு எதிராக செயல்படலாமா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தருமபுரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், என்.எல்.சி நிறுவனத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுவதை நிறுத்த வேண்டும் என கூறினார். மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் தமிழக அரசு, மக்களின் உணர்வுகளை அரசு புரிந்து நடந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.