சென்னை அருகே சொத்து பிரச்சனை காரணமாக அக்கா, அவரது மகள் மீது சுத்தியலால் தாக்குதல் : சுவற்றில் முட்டி கொண்டு தாய்மாமனும் படுகாயம் - போலீஸ் விசாரணை

May 26 2023 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை பூந்தமல்லியில் சொத்து பிரச்சனை காரணமாக அக்கா மற்றும் அவரது மகளை சுத்தியால் தாக்கிய தாய் மாமனை போலீசார் கைது செய்தனர். பிராடிஸ் ரோடு பகுதியை சேர்ந்த மங்கைலட்சுமி என்பவர், தனது மகள் ராணி மற்றும் தம்பி குமரகுருவுடன் வசித்து வருகிறார். சொத்து தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த குமரகுரு வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து இருவரையும் தாக்கியுள்ளார். இதையடுத்து குமரகுருவும் சுவற்றில் முட்டிக் கொண்டு மயங்கி விழுந்துள்ளார். மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தாய்மாமன் குமரகுருவை கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00