கரூர் அருகே சாலையோரத்தில் கொட்டப்பட்ட குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு : கொழுந்துவிட்டு எரிந்த தீயால் வாகன ஓட்டிகள் அவதி

May 26 2023 12:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் கொழுந்துவிட்டு எரிந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு மர்மநபர்கள், தீ வைத்ததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00