கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு கவசம் வழங்காமல் படகுகள் இயக்கம்
May 26 2023 12:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளில் பாதுகாப்பு கவசம் வழங்காமல் சுற்றுலா படகை இயக்கியதால் சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். சர்வதேச சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் கோடை விடுமுறையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இந்நிலையில், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் சார்பில் லைப் ஜாக்கெட் உள்ளிட்ட எவ்விதமான பாதுகாப்பு கவசங்களும் வழங்காததால், ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருவதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.