தென்காசியில் பள்ளிவேனும் காரும் நேருக்கு நேர் மோதி 5 பேர் பலியான சம்பவம் : பள்ளி வேனில் வேக கட்டுப்பாட்டு கருவி செயல்படாததே விபத்திற்கு காரணம் என தகவல்

May 26 2023 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்காசியில் விபத்தில் சிக்கிய பள்ளி வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வேக கட்டுப்பாட்டு கருவி செயல்படாததே விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. பனவடலி சத்திரத்தில் மகாலட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்துக்கு சரகத்துக்கு உட்பட்ட 300-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, சான்று வழங்கியிருந்தார். இந்நிலையில், விபத்துக்குள்ளான பள்ளி வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வேக கட்டுப்பாட்டு கருவி செயல் இழந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படும் நிலையில், அதிகாரிகளின் ஆய்வு கண் துடைப்பு நாடகமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00