தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லை : தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

May 26 2023 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் வானூரில் தேமுதிக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள் மிக கொடூரமான விஷயம் என்றார். இதுகுறித்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த யாரும் பொறுப்பான பதில் சொல்லவில்லை என பிரேமலதா குற்றம்சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00