மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்
May 26 2023 5:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும், குருவை சாகுபடிக்கு தேவையான மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்கவும் விவசாயிகள் வலியுறுத்தினர். செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்களுக்கு வழங்குவதை கண்டித்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கோஷங்களை எழுப்பினர்.