அரியலூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு விறு விறுப்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி
May 26 2023 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடுவலூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில், மரிய சூசை கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 650 காளைகளும், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் தங்க நாணயம், கட்டில், பீரோ, சைக்கிள், சேர், டேபிள் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்பட்டன.