பத்தாம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்து தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவுரை

May 26 2023 5:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

பத்தாம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்து தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். பல்லடம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இன்றி நோயாளிகள் தவித்து வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஆட்சியர் கிறிஸ்துராஜ் அரசு மருத்துவமனையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அனீஸ் என்ற பத்தாம் வகுப்பு மாணவன் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால், தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வந்தான். மாணவனின் உடல் நலம் குறித்து கேட்டறிந்த ஆட்சியர், மாணவனிடம், 10ம் வகுப்பில் தோல்வி அடைந்த நானே, படித்து மாவட்ட ஆட்சியர் ஆகிட்டேன் எனவும், உன்னால் முடியாதா? என்று அறிவுரை வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00