ராமநாதபுரம் அருகே அரசு அனுமதியின்றி சவுடு மண் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் - 3 பேர் கைது

May 26 2023 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே அரசு அனுமதியின்றி சவுடு மண் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்துள்ளனர். தொண்டி அருகே எஸ்.பி. பட்டினம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த டிராக்டரை சோதனை செய்தபோது, அரசு அனுமதியின்றி சவடுமண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், சவடுமண் ஏற்றி வந்த ராஜா, சஞ்சய் காந்தி, வேலுச்சாமி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00