நெல்லை அருகே தோட்ட தொழிலாளர்களை பேருந்திலிருந்து இறக்கி விட்ட வன அதிகாரிகளிடம் வாக்குவாதம்

May 26 2023 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் உறவினர்களை பேருந்தில் இருந்து அதிகாரிகள் இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாஞ்சோலையில் அரசு பேருந்தில் உறவினர்களை பார்க்க சென்றவர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், மணிமுத்தாறு சோதனை சாவடியில் இறக்கிவிட்டனர். பயணிகள் தங்கள் உறவினர்கள் வீட்டிற்கு தான் செல்கிறோம் என கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00