காவல் நிலையத்தை தாக்கி ஆயுதங்களை கொள்ளையடித்த வழக்கு : தமிழ்நாடு விடுதலை படையை சேர்ந்த 11 பேரின் தண்டனை குறைப்பு

May 26 2023 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

காவல் நிலையத்தை தாக்கி ஆயுதங்களை கொள்ளையடித்த வழக்கில் தமிழ்நாடு விடுதலை படையை சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனி தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு விடுதலை படை அமைப்பினர், கடந்த 1997-ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், விசாரணையின் போது 3 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 11 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 2019-ல் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 10 ஆண்டு தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00