சென்னை அருகே எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் திடீரென தீப்பிடித்தது : சில மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது

May 26 2023 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ஆவடி அருகே எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் பிடித்த தீ, சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்டது. ஆவடியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் பணி நிமித்தமாக ஆவடி மார்க்கெட் பகுதிக்கு சென்றபோது, அவருடைய எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் இருந்து புகை வந்தது. இதையடுத்து சுரேஷ் வாகனத்தை ஓரமாக நிறுத்திய நிலையில், தீடிரென தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து சென்ற ஆவடி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து எலக்ட்ரிக் வாகனத்தில் பிடித்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00