46வது கோடை விழா மலர் கண்காட்சி நிறைவு - ஒரு லட்சம் பேர் கண்டுகளிப்பு : காய்கறிகளைக் கொண்டு சிறப்பு உருவங்களை அமைத்தவர்களுக்கு பரிசு

May 29 2023 2:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46வது கோடை விழா மலர்கண்காட்சி நேற்று நிறைவு பெற்றது. கோடை விழாவை ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். மலர் கண்காட்சி நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் கார்மேகம் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றி கூறினார். கோடை விழா பொறுப்பு அதிகாரிகளுக்கு நினைவு பரிசும் வழங்கினார். 8 நாட்களாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், வீட்டு தோட்டம் அமைத்தல், மலர் கண்காட்சி திடலில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக காய்கறி கொண்டு சிறப்பு உருவங்களை அமைத்தவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பரிசுகள் வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00