கோவை அருகே 20-க்கும் மேற்பட்ட மா மரங்களை சூறையாடிய காட்டு யானைகள் : அகழி அமைத்து பயிர்களையும், பொதுமக்களையும் காத்திட கோரிக்கை

May 29 2023 2:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த நரி முடக்கு பகுதியில் மாந்தோப்பில் புகுந்த காட்டு யானை கூட்டம் 20க்கும் மேற்பட்ட மா மரங்களை சூறையாடியது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய காட்டுயானைகள், சக்திவேல் என்பவரது மாந்தோப்பில் புகுந்தன. அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட மாமரங்களை உடைத்து காட்டு யானைகள் நாசமாக்கின. இரவில் யானைகள் உலா வருவதால் அப்பகுதியில் வசித்து வரும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். விவசாய நிலங்களை சுற்றி வனத்துறையினர் அகழி அமைத்து பயிர்களையும், தங்களையும் காத்திட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00