புதுக்கோட்டை அருகே மஞ்சு விரட்டு போட்டியின்போது காளை முட்டி ஒருவர் பலி : காளைகள் முட்டியதில் 10-க்‍கும் மேற்பட்ட வீரர்கள் காயம்

May 31 2023 6:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியின் போது மாடு முட்டியதில், பார்வையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுபட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. இந்நிலையில் மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அடக்‍கியபோது மாடு முட்டி 10-க்‍கும் மேற்பட்டோர் காயமடைந்த நி​லையில், போட்டியை ரசித்து​க்‍ கொண்டிருந்த பார்வையாளரான சிங்க ராவணன் என்பவரை மாடு முட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற பொன்னமராவதி போலீசார், சிங்க ராவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்‍காக அனுப்பிவைத்து, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00