ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அஞ்சலி : ரயில் விபத்து யாரையும், காப்பாற்றவோ, எதையும் மறைக்கவோ விரும்பவில்லை என பேட்டி
Jun 6 2023 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரயில் விபத்து விவகாரத்தில் யாரையும் காப்பாற்றவோ, மூடி மறைக்கவோ விரும்பமாட்டோம் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரயில் விபத்து சம்பவம் தொடர்பான விசாரணை சிபிஐ வசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.