அரிசிக் கொம்பன் யானையால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட மலை கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Jun 7 2023 6:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

முத்துக்குழி வயல் பகுதியில் விடப்பட்ட அரிசிக் கொம்பன் காட்டு யானையால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்டம் தச்சமலை உள்ளிட்ட 18 மலை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கம்பம் வனப்பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிசிக் கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்து முத்துகுழி வயல் பகுதியில் விட்டனர். இந்நிலையில், கோதையாறு அணையில் யானை தண்ணீர் குடிக்க வந்த காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதே நேரத்தில் மலை கிராமங்களுக்கு உணவு தேடி அரிசிக் கொம்பன் யானை வர வாய்ப்புள்ளதால், தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை இடம் மாற்ற செய்ய வேண்டும் எனவும் கூறி, தச்சமலை உள்ளிட்ட 18 மலை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00