சென்னையில் ஏடிஎம்களின் பணம் செலுத்தும் தனியார் நிறுவனத்தின் வாகன ஓட்டுநர் பணத்துடன் வாகனத்தை எடுத்துச் சென்றதால் பரபரப்பு

Jun 7 2023 7:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் ஏடிஎம்களின் பணம் செலுத்தும் தனியார் நிறுவனத்தின் வாகன ஓட்டுநர் பணத்துடன் வாகனத்தை எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணா நகரில் ஏடிஎம் எந்திரங்களில் பணத்தை டெபாசிட் செய்து வரும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் பணத்தை செலுத்தி வந்த நிலையில், 35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்துடன் வாகனத்துடன் ஓட்டுநர் அமீர் பாஷா தப்பி சென்றார். இதனையடுத்து, வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவியை வைத்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோர் வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து, அவரையும் வாகனத்தையும் போலீசாரிடம் ஒப்படைத்து புகார் அளித்தனர். புகாரையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00