காவிரி விவகாரத்தில் உடனடியாக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும்.... தமிழக அரசுக்கு புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தல்
Sep 17 2023 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்சித்தலைவி அம்மா, முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்கு கடுமையான சட்டப் போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றதாகவும், தற்போதைய திமுக அரசும் உரிய விதத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.