கோவை மத்திய சிறையில் காவலர்கள் மற்றும் கைதிகளுக்கு இடையே மோதல் : 4 சிறை காவலர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி

Sep 21 2023 2:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை மத்திய சிறையில் காவலர்கள் மற்றும் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர். கோவை மத்திய சிறையில் இருந்த கைதிகள் சிறைக்காவலர்களை வம்பிழுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் கடும் மோதல் ஏற்பட்ட நிலையில் கைதிகள் தாக்கி, சிறைத்துறை காவலர்கள் ராகுல், மோகன்ராம், பாபு ஜான், விமல் ராஜ் ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். மேலும் கைதிகள் சிலர் சிறை வளாகத்தில் இருந்து மரங்களில் ஏறி, பிளேடால் கையை கீறிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 7 சிறை கைதிகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மோதலுக்கான காரணம் குறித்து உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00