கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகள் : தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம்

Nov 21 2023 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில், தேசிய நெடுஞ்சாலை ஓரமாக கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் இருந்து கோழி இறைச்சிக் கழிவுகள் மூட்டை மூட்டையாக சூளகிரி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக வீசப்படுகிறது. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, நோய்த் தொற்று பரவும் சூழலும் உருவாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00