வேளாங்கண்ணி அருகே ஆற்றைக் கடக்க பாலம் இல்லாமல் பொதுமக்கள் அவதி : ஆபத்தான முறையில் மண் சாலையில் பயணிக்கும் அவலம்

Nov 21 2023 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே ஆற்றைக் கடக்கப் பாலம் இல்லாததால் மக்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். புதுப்பள்ளி பகுதியில் உள்ள ஆற்றின் வடகரையில் 300 குடும்பங்களும், தென்கரையில் 300 குடும்பங்களும் வசித்து வருகின்றன. இந்த ஆற்றை கடக்க இருந்த பழமையான பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டப்படுவதால் மக்கள் மண்சாலை அமைத்து ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் மண்சாலை எப்போது வேண்டுமானலும் இடிந்து விழும் என்பதால், புதிய பாலத்தை உடனடியாக கட்டித்தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00