நீலகிரியில் வீடு மற்றும் கடைகளின் கதவுகளை உடைத்து கரடி அட்டகாசம் : கூண்டு வைத்தும் கூட கரடியை பிடிக்க முடியாததால் மக்கள் அச்சம்

Nov 21 2023 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடி, வீடு மற்றும் கடைகளின் கதவுகளை சேதப்படுத்தியதால் மக்கள் அச்சம் அடைந்தனர். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பந்தலூர், அத்திக்குன்னா, உப்பட்டி, இரும்புபாலம் உள்ளிட்ட பகுதிகளில் கரடி ஒன்று இரவு நேரத்தில் புகுந்து அட்டாகசத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அத்திக்குன்னா பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ள நிலையில், அதே பகுதியில் உலா வந்த கரடி வீடு மற்றும் கடைகளின் கதவுகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள், கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00