உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் வடசேரியில் மீனவ பெண்கள் மற்றும் மீன்பிடித் தொழிலாளர் சங்கத்தினர் கேக் வெட்டிக் கொண்டாட்டம்

Nov 21 2023 7:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

இன்று உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் மீனவ பெண்கள் மற்றும் மீன்பிடித் தொழிலாளர் சங்கத்தினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 21-ம் தேதி உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று நாகர்கோவில் வடசேரியில் மீனவர்கள், மீனவப் பெண்கள் மற்றும் மீன்பிடித் தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00