வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் சேவைக் கட்டணம் நியாயமானதாக உள்ளதா என்பதை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும் : ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஆர். காந்தி பேட்டி

Mar 25 2017 6:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் சேவைக் கட்டணம் நியாயமானதாக உள்ளதா என்பதை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும் என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் திரு. ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் திரு. ஆர். காந்தி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் கட்டணம் நியாயமானதாக இருக்க வேண்டும் என்றும், இதனை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் மக்களின் தேவைக்கு ஏற்ப புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படும் என்று தெரிவித்த அவர், உலக அளவில் ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்தியா 16வது இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00