அ.இ.அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முடக்க காரணமாக இருந்த மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு, பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் - தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடப்பதால், கழகத்திற்கு எதிரான சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும் என உறுதி

Mar 26 2017 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

புரட்சித் தலைவர் அமரர் எம்.ஜி.ஆர் உருவாக்கி, மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா புகழ்சேர்த்த அ.இ.அ.தி.மு.க.வின் "இரட்டை இலை" சின்னத்தை திட்டமிட்டு முடக்க காரணமாக இருந்த மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு, பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாண்புமிகு அம்மாவின் ஆசியோடு, கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா வழிகாட்டுதலின்பேரில், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்றுவருவதால், பாரதிய ஜனதாவின் சூழ்ச்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும் அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00