நெல்லையில் மின்னல் தாக்கி பலியான குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய்க்கான நிவாரண உதவி

Mar 26 2017 6:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை அருகே, மின்னல் தாக்கி பலியான குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய்க்கான நிவாரண உதவி வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டம், தென்காசி வீரகேரளம்புதூர் அருகே சீவலசமுத்திரத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்னல் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த அந்தோணிசாமியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்தது. இதனைத்தொடர்ந்து தென்காசி சட்டமன்ற உறுப்பினர் நேரடியாக சென்று, அரசு சார்பில், அந்தோணிசாமி குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00