உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 100 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், 38 பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆணைகளும் வழங்கப்பட்டன
Apr 27 2017 3:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தமிழக அரசினர் விடுதியில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், 100 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், 38 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை்ககான ஆணைகளும் வழங்கப்பட்டன. உதவிகளை பெற்றுக் கொண்ட பயனாளிகள், தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.