திருப்பூர் பின்னலாடை நிறுவனத்திற்கு வருகை தந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் கோரிக்கை மனுவை தொழிற்துறையினர் வழங்கினர்

Apr 27 2017 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்திற்கு வருகை தந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இராணியிடம், கோரிக்கை மனுவை பின்னலாடை தொழிற்துறையினர் வழங்கினர்.

பின்னலாடை தொழிலில் முன்னிலை வகிக்கும் திருப்பூரில், நேதாஜி ஆயத்த ஆடை ஜவுளிப்பூங்காவில் உள்ள பின்னலாடை நிறுவனத்திற்கு, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இராணி வருகை தந்தார். பின்னலாடை தயாரிப்புப் பணிகளை அவர் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து, அனைத்து பின்னலாடை தொழில்துறையினரிடம் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். ஜவுளித்துறை வளர்ச்சிக்கா பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, தொழிற்துறையினர், அமைச்சரிடம் வழங்கினர். திருப்பூரில் பின்னலாடை துறை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கவும், தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும் மத்திய அமைச்சர் உறுதியளித்ததாக திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் திரு. ராஜாசண்முகம் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00