கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டில் அரசியல் சதி - பொய்யாக புனையப்பட்ட வழக்கை துணிச்சலாக எதிர்கொண்டு டிடிவி தினகரன் வெற்றிபெறுவார் என கழக நிர்வாகிகள் உறுதி

Apr 28 2017 2:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், தன்மீது புனையப்பட்ட பொய் வழக்கை சந்தித்து குற்றமற்றவர் என நிரூபிப்பார் என்று கழக நிர்வாகிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

திரு. டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டில் அரசியல் சதித் திட்டம் இருப்பதாகவும், பொய்யாக புனையப்பட்ட வழக்கை அவர் துணிச்சலாக எதிர்கொண்டு வெற்றிபெறுவார் என்றும் திரு. நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

திரு. டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 87 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் திரு. நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00