தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிமாநில மதுபானங்கள் பறிமுதல் : ஒருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை

Apr 28 2017 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிமாநில மதுபானங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவான மூன்று பேரை தேடி வருகின்றனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் வைக்கோல் ஏற்றி வந்த மினி சரக்கு வேனை மடக்கி, காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 111 பெட்டிகளில் 5 ஆயிரத்து 400 வெளிமாநில மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதனையடுத்து வேன் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்ட போது, காரைக்காலில் இருந்து அவை கடத்தியது தெரிய வந்தது. பின்னர் ஓட்டுனரை கைது செய்த காவல்துறையினர், இதில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள மதுபானங்களின் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00