62 வயதில் பட்டப்படிப்பு படிக்க துவங்கி இதுவரை நான்கு முதுகலை பட்டம் பெற்றுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவர்

Apr 28 2017 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

62 வயதில் பட்டப்படிப்பு படிக்க துவங்கி இதுவரை நான்கு முதுகலை பட்டம் பெற்றுள்ள முதியவர் ஒருவர், தற்போது 5-வது முதுகலை பட்டம் பெறவும் தயாராகி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்தவர் திரு. கணேசன். 72 வயதாகும் அந்த முதியவர், தனது ஓய்வு காலத்தை பயனுள்ளதாக கழிக்க நினைத்துள்ளார். இதனையடுத்து தனது 62-வது வயதில் அஞ்சல் வழிக் கல்வி மூலம், பட்டப்படிப்பினை துவங்கினார். இதுவரை நான்கு முதுகலை பட்டம் பெற்ற அவர், தற்போது 5 முதுகலை பட்டப்படிப்பு எழுதவும் தயாராகி வருகிறார். கல்வி மேல் உள்ள தாக்கத்தினை தன்னோடு நிறுத்திக் கொள்ளாமல், ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்று தருகிறார். 72 வயதில் அவர் ஆற்றி வரும் இந்த கல்வி சாதனை, அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00