பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் : உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 75 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவு

Apr 28 2017 3:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 75 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர், திருநெல்வேலி, நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவள்ளூர், விழுப்புரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், வேலூர், ஈரோடு, கரூர், திருச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00