சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டை காலி செய்யகோரி காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவுடிகளை வைத்து மிரட்டுவதாக கூறி ஆர்பாட்டம்
Apr 28 2017 6:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டை காலி செய்யகோரி காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம் ஹாரூன் ரவுடிகளை வைத்து மிரட்டுவதாக கூறி மீன் வியாபாரிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியாருக்கு சொந்தமான சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் பகுதியை அதன் உரிமையாளரிடம் இருந்து வாங்கிவிட்டதால் மீன் மார்க்கெட்டை உடனடியாக காலி செய்யுமாறு காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம் ஹாரூன் மிரட்டுவதாக மீன் வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக கூறி மீன் வியாபாரிகள் ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்.