புதுக்கோட்டை மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்து வருவதால், குளிர் பானம், பழச்சாறு, இளநீர் போன்ற பொருட்கள் அமோக விற்பனையாவதாக வியாபாரிகள் மகிழ்ச்சி

Apr 30 2017 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. அனல் காற்று வீசுவதால், பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெப்பத்தைக் குறைக்கும் வகையில் குளிர் பானங்கள், தர்பூசணி, இளநீர், நுங்கு, கரும்புச்சாறு, மோர் போன்றவற்றை பொதுமக்கள் நாடிச் செல்கின்றனர். புதுக்கோட்டை நகரில் டி.வி.எஸ். கார்னர், பூங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் குளிர் பானங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றன. இதனால், வியாபாரிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00