லாரியை கை ஆள்காட்டி விரலில் கயிறு மூலம் கட்டி 100 மீட்டர் தூரம் வரை இழுத்து கோவில்பட்டியை சேர்ந்த நபர் சாதனை

Jun 3 2017 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

இரத்த தானம் மற்றும் யோகா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவில்பட்டியை சேர்ந்த நபர் ஒருவர் கை விரல் மூலம் லாரியை இழுத்து சாதனை புரிந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் திரு. சுரேஷ்குமார். யோகா ஆசிரியரான இவர், இரத்த தானம் மற்றும் யோகா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 11 டன் எடை கொண்ட லாரி ஒன்றை தனது வலது கை ஆள்காட்டி விரலில் கயிறு மூலம் கட்டி 100 மீட்டர் தூரம் வரை இழுத்து சாதனை புரிந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00