கையடக்க அளவில் செயற்கைக்கோள் உருவாக்கிய கரூர் மாவட்ட மாணவர் ரிஃபாத் சாருக் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவுக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு - ஆய்வுப் பணிகளை மேலும் ஊக்குவிக்க 10 லட்சம் ரூபாய் உதவித் தொகை அறிவிப்பு

Jun 26 2017 10:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

கையடக்க அளவில் கலாம் செயற்கைக்கோளை உருவாக்கிய கரூர் மாவட்ட மாணவர் ரிஃபாத் சாருக் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவுக்கு சட்டப்பேரவையில், 110 விதியின்கீழ் முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு தெரிவித்தார். மேலும், அக்குழுவினருக்கு 10 லட்சம் ரூபாய் ஊக்க நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00