கையடக்க அளவில் செயற்கைக்கோள் உருவாக்கிய கரூர் மாவட்ட மாணவர் ரிஃபாத் சாருக் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவுக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு - ஆய்வுப் பணிகளை மேலும் ஊக்குவிக்க 10 லட்சம் ரூபாய் உதவித் தொகை அறிவிப்பு
Jun 26 2017 10:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கையடக்க அளவில் கலாம் செயற்கைக்கோளை உருவாக்கிய கரூர் மாவட்ட மாணவர் ரிஃபாத் சாருக் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவுக்கு சட்டப்பேரவையில், 110 விதியின்கீழ் முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு தெரிவித்தார். மேலும், அக்குழுவினருக்கு 10 லட்சம் ரூபாய் ஊக்க நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.