தஞ்சாவூரில் குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் 2017-ஐ வேளாண்துறை அமைச்சர் தொடங்கி வைத் தார்

Jun 26 2017 10:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் 2017-ஐ வேளாண்துறை அமைச்சர் தொடங்கிவைத்<தார்.

மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா கொண்டு வரப்பட்ட குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தினை முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி, நடப்பாண்டிற்கு நிலத்தடி நீரை கொண்டு பயிர் செய்யும் டெல்டா விவசாயிகளுக்காக குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தினை அறிவித்து, அதற்காக 56 கோடியே 92 லட்சம் ரூபாய்முழுமானியமாக அறிவித்தார். தஞ்சை மாவட்டத்திற்கு இத்திட்டம் மூலம் 18 கோடியே 97 லட்சம் நிதி ஒதுக்கியுள்ள நிலையில், இத்திட்டத்தை வேளாண்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு தொடங்கிவைத்தார். விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள், நுண்ணூட்டக்கலவை உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொண்ட விவசாயிகள் மறைந்த மாண்புமிகு அம்மாவுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00