கடலோர பாதுகாப்புப் படை சார்பில், போதைப்பொருள் தடுப்பு நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் விழிப்புணர்வு நடை பேரணி : பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் பங்கேற்பு

Jun 26 2017 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலோர பாதுகாப்புப் படை சார்பில், போதைப்பொருள் தடுப்பு நாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் விழிப்புணர்வு நடை பேரணி நடைபெற்றது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளும் கலந்துகொண்டனர்.

போதைப்பொருள் தடுப்புநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்புப் படையின் சார்பில், போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடைபேரணி நடத்தப்பட்டது. இதில், கடலோர பாதுகாப்புப் படையினர் மட்டுமின்றி, பள்ளி கல்லூரி மாணவ - மாணவிகளும் கலந்துகொண்டனர். ராஜாஜி பூங்கா முன்பு தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் திரு. என். வெங்கடேஷ் துவக்கி வைத்தார். பேரணியில் கலந்துகொண்டவர்கள், போதைப்பொருளுக்கு எதிரான கோஷங்களை முழங்கியவாறு சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00