திருச்சியைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி தண்ணீரில் இருந்தபடி 40 நிமிடங்களில் 1,440 சூர்ய நமஸ்காரம் செய்து உலக சாதனை முயற்சி

Jul 22 2017 7:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி ஒருவர் தண்ணீரில் இருந்தபடி 40 நிமிடங்களில் ஆயிரத்து 440 சூர்ய நமஸ்காரம் செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

திருச்சி ராஜாஜி வித்யாலயா பள்ளியில் 7ம் வகுப்பு பயின்றுவரும் ராஷ்மி என்ற மாணவி கடந்த 4 ஆண்டுகளாக யோகாசனம் பயின்று வருகிறார். இதில் சாதனைப் படைக்கவேண்டும் என்ற முனைப்போடு இன்று அவர் நீச்சல்குளத்தில் தண்ணீரில் இருந்தபடி 40 நிமிட நேரம் ஆயிரத்து 440 சூரிய நமஸ்காரம் செய்து உலக சாதனை முயற்சியை மேற்கொண்டார்.

அவரது இந்த சாதனை பதஞ்சலி சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளது. அவருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00