அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் நாளன்றே ஓய்வூதிய பண பலன்களை வழங்க வலியுறுத்தி நெல்லையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்பாட்டம்

Aug 18 2017 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் நாளன்றே ஓய்வூதிய பண பலன்களை வழங்க வலியுறுத்தி நெல்லையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும், அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசே பொறுப்பேற்று செயல்படுத்த வேண்டும், மருத்துவகாப்பீடு திட்டம், சமூக பாதுகாப்பு நிதி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்பாட்டத்தின்போது தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதனிடையே ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமை பணி தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00